மருந்து சப்ளை: பிரதமர் மோடிக்கு ஆப்கான் அதிபர் நன்றி
காபூல் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது நாட்டிற்கு மருந்து , மாத்திரை அனுப்பி வைத்தமைக்காக பிரதமர் மோடிக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நன்றி தெரிவித்தார். கொரோனா பாதித்த நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பாராசிடமால் மருந்துகளை இந்தியாவிலிருந்து அமெரிக்கா, இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகள…
Image
இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
இதற்கு நன்றி தெரிவித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது டுவிட்டரில் கூறியது, இக்கட்டான நிலையில் ஆப்கானுக்கு மருந்துகள் மற்றும் கோதுமை அனுப்பி வைத்த இந்தியாவிற்கும், இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்பு…
இந்தியாவின் நெருங்கிய நட்புறவு நாடு ஆப்கான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
இதற்கு நன்றி தெரிவித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது டுவிட்டரில் கூறியது, இக்கட்டான நிலையில் ஆப்கானுக்கு மருந்துகள் மற்றும் கோதுமை அனுப்பி வைத்த இந்தியாவிற்கும், இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்பு…
இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
இதற்கு நன்றி தெரிவித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது டுவிட்டரில் கூறியது, இக்கட்டான நிலையில் ஆப்கானுக்கு மருந்துகள் மற்றும் கோதுமை அனுப்பி வைத்த இந்தியாவிற்கும், இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்பு…
விடுதலையானதில் மகிழ்ச்சி: பரூக் அப்துல்லா
கடந்தாண்டு ஆக., மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆக., 5ல் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட…
Image
புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என சார்க் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்
புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என சார்க் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நமது கிரகம் கொரோனா வைரசை எதிர்த்து வருகிறது. பல மட்டங்களில், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசுகளும், மக்களும் தங்களால் முட…
Image